
பேசும் விழிகள் இருக்கும்
பொழுது
வீணாக உதடுகள் எதற்கு
என்று மறைதுக்கொண்டாயோ?!?!
=========================
கவி பாடும் கண்கள்
இருக்க,
படிக்கும் உதடுகள் எதற்கு
என்று மூடிக்கொண்டாயோ!?!?
==========================
பேசும் உதடுகளை விட
அதிகம் மயக்குவது
பேசாத விழிகளே!
அதனால் உதடுகளை மூடாதே
கண்களை மறைத்துக்கொள்!
நிறைய ஆண்களின் புதைகுழியாக அவை மாறும் முன்.
==========================
பௌர்ணமியில் அமாவாசை!!!!!!
உன் கருவிழி......
==========================
ஆயிரம் வார்த்தைகளை
இவை பேசினாலும்
தேடுவது என்னை தானோ என்று
அச்சப்படுகிறேன்,
சிறைபட்டுவிடுவேனோ என்று!!
==========================
உனது கண் எனும்
சிறைச்சாலையின் முள்கம்பிகளாக
இமைகள்!
என்னை அதனுள்ளே என்றும் அடைத்தே வைத்திருக்கிறது!
==========================
Soooperb
ReplyDeleteநன்றி சகோதரி தர்ஷினி
ReplyDeletearumai nanbareh..valtukal
ReplyDeleteநன்றி...
ReplyDeletearumai arumai
ReplyDeleteநன்றி....
ReplyDeletemigavum arumaiyage irukirathu !
ReplyDeleteநன்றி...
ReplyDelete