இன்றைய குறள்

Friday, June 29, 2012

நொடிகளும் வாய்ப்பு தான்.



கிடைத்த வாய்ப்புகளில்
தோற்று போனதை
எண்ணி வருந்தாமல்,
கிடைக்க இருக்கும்
வாய்ப்பில்
வெற்றியடைய உழைக்கவேண்டும்.
வெற்றியில் அகந்தையடையாமல்
அடக்கத்தோடு செயலாற்ற வேண்டும்.
செயலில் முனைப்பும், திறமையும், உழைப்பும்,
நம்பிக்கையும், விடாமுயற்சியும்
செலுத்தி வந்தால்
வாய்ப்புகளை நாம் தேட வேண்டாம்
அனைத்து நொடிகளும் நமக்கு
வெற்றி வாய்ப்பை தேடி தரும்.

=====================


சோர்வை அகற்றி,
தோல்வியை கற்றுக்கொள்ளும்
வாய்ப்பாக கருதி,
தொலைநோக்கு சிந்தனையுடன்
நம்பிக்கையுடன் கூடிய முயற்சி எடுத்தால்
எடுத்து வைக்கும் ஒவ்வொரு
அடியும் வாய்ப்பே.

அனைத்தும் வெற்றிக்கு வழியே!

==============================

No comments:

Post a Comment

பழமொழி