இன்றைய குறள்

Thursday, September 11, 2014

பூ அவிழும் பொழுதில் [ பாடல் வரிகள் ]

படம்: எனக்குள் ஒருவன் 2014
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர்: விவேக்
பாடியவர்: பிரதீப் குமார்





பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா
ஓர் கனவின் வழியில் அதே நிலா
பால் சிரிப்பால் ஒளிப்பூ தெளித்தாள்
தேயும் மேகம் மாறும் ஓர் நிலையே
மேகம் கூடும் நேரம் பூ மழையே

என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே உள் நெஞ்சம் நெரையுதே
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே உள் நெஞ்சம் நெரையுதே

வான்வெளி மீதே
வெண்மதி தோன்றும்
ஆண்வெளி மேலே
அவள் உதித்தாளே
வெண்சிறகேற்றால்
என் விரல் கோர்தாள்
கண்களை மறைத்தே
கனவுக்குள் இழுத்தாள்
காலம் நேரும் மீறும்
ஓர் நிலையே
தேகம் தோறும்
தூவும் பூமழையே

பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா
ஓர் கனவின் வழியில் அதே நிலா
பால் சிரிப்பால் ஒளிப்பூ தெளித்தாள்
தேயும் மேகம் மாறும் ஓர் நிலையே
மேகம் கூடும் நேரம் பூ மழையே

என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே உள் நெஞ்சம் நெரையுதே
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே உள் நெஞ்சம் நெரையுதே

2 comments:

  1. உண்டான இசையிலே உள் நெஞ்சம் நெரையுதே - தவறு..
    உண்டான இசையிலே உள் நெஞ்சம் நனையுதே - சரி

    ReplyDelete
  2. தேயும் மேகம் மாறும் ஓர் நிலையே - தவறு
    தேகம் மேகம் ஆகும் ஓர் நிலையே - சரி

    ReplyDelete

பழமொழி