இன்றைய குறள்

Wednesday, July 23, 2014

மனமே போதும்


கண்கள் இரண்டு தேவையில்லை
எனக்கு

சிறிய இதயம் ஒன்று போதும்

உன்னை மட்டும்
நினைத்துக்கொண்டே இருப்பதற்கு

No comments:

Post a Comment

பழமொழி