இன்றைய குறள்

Friday, March 28, 2014

நிதர்சம்

பெண்ணே
நான் உன்னை
என் போல் நினைத்தேன்,
நாடு செழித்தது..
காலை கூழ் கொடுத்து
வேலைக்கு அனுப்பினாய்
நான் உன்னை மதிக்கவில்லை
என்று உலகம் சொன்னது
நீ தவித்தாய்
நீ துடித்தாய்
உன்பால் நான் இசைந்தேன்
இன்று நீ பணிக்கு செல்கிறாய்
விவசாயம் அழிகிறது
என் நிலம் அழுகிறது

3 comments:

பழமொழி