இன்றைய குறள்

Monday, January 13, 2014

அகலாது


என் காலங்கள் காணாமல் போனாலும்,
ஏன் நானே காணமல் போனாலும்,
என் இதயத்தில்
உன் மேல் உள்ள
காதல் மட்டும்
என்றும்
பிரியாது..............

2 comments:

  1. காதலின் ஆழம் சொல்லும் கவிதை
    அருமையிலும் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. காதலின் பலத்தை அழகான கவிதையில் சொல்லியுள்ளீர்கள். மிக நன்று. தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும். வாழ்வு கரும்பைப் போல் இனிக்கட்டும். நன்றி..

    ReplyDelete

பழமொழி