இன்றைய குறள்

Monday, January 13, 2014

பொங்கல் ௨௦௧௪


பொங்கலோ பொங்கல்....


அறியாமையை அகற்றி, 
பொறாமையை பொசுக்கி,
புரியாமையை புகட்டி, 
விளங்காமையை விளக்கி,
கல்லாமையை கற்று,
வில்லத்தனத்தை விரட்டி,
வெண்மையான வெற்றியில் 
பொங்கல் பொங்கட்டும் 
பொங்கலோ பொங்கல்




தை திருநாள் 2014 நல்வாழ்த்துக்கள் 

1 comment:

  1. தித்திக்கும் தைப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete

பழமொழி