இன்றைய குறள்

Monday, January 13, 2014

கலைந்துள்ள வார்த்தைகள் - ௧

கீழே இருக்கும் படத்தில் நிறைய வார்த்தைகள் இருக்கின்றன. அனைத்தும் மிக மிக எளிமையான வார்த்தைகள். அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகள். இவ்வார்த்தைகள் இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாமும், கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும், குறுக்கு நெடுக்கிலும் கலைந்துள்ளது.

உதாரணத்திற்கு அம்மா என்ற வார்த்தை எப்படி அமைந்துள்ளது என்று பாருங்கள்.

இப்படத்திற்கு கீழ் சில வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வார்த்தைகள் தான் இப்படத்தில் கலைந்துள்ளது. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.




அம்மா
அவசரம்
அல்லிமலர்
அருவருப்பு
ஆக்கபூர்வமாக
ஆக்கிரமிப்பு
ஆரூடம்
ஆன்மா
உருளை
கசிவு
கடத்தற்காரன்
கடிவாளம்
குரங்கு
குயவன்
கிணறு
நுங்கு
சகுணம்
சங்கடம்
சர்வம்
சாட்டை
சாகசம்
கூட்டணி
தகர்
தகவல்
தூசி
மாடம்
புல்லாங்குழல்
புன்னகைபூவே
புனிதம்
பூணல்
ரகம்
வட்டி
வம்சம்
வளையம்
வளைவு
வரவு
யாசகம்

1 comment:

பழமொழி