இன்றைய குறள்

Wednesday, December 11, 2013

உண்மையடி பெண்ணே

நீ
நீயாக பிறந்தினால்
தான்

நான் நானாக பிறந்துள்ளேன்


உன்னை மட்டும் காதலிக்க
================================
உனக்கும் எனக்கும்
இடையே
வெற்றிடங்கள்
காதலால் நிரப்பப்படுமா?
================================
இல்லை
என்ற
சொல்
நீ அருகில்
இல்லை என்ற
பொழுது தான் உணர்கிறேன்
================================
உன்னை தேடியே
ஓய்ந்து போனேன்

என்னுள் நீ
இருப்பதை
மறந்து
================================
கண்ணீர் வலிகளை
உணர்ந்தன
உன் பிரிவால்
===============================

6 comments:

  1. பிரிவின் வலி புரிகிறது...

    ReplyDelete
  2. ஆருயிர்தோழிDecember 11, 2013 at 11:41 AM

    அருமை நண்பரே :-)

    ReplyDelete
  3. சார் அருமை ஆக இருக்கிறது... அதில்

    உன்னை தேடியே
    ஓய்ந்து போனேன்

    என்னுள் நீ
    இருப்பதை
    மறந்து

    செமயா இருக்கு சார் ....

    ReplyDelete
  4. Enna vendru solluvathu anna mega arumai anna enaku megavum piditha varigal ethu thaan (இல்லை
    என்ற
    சொல்
    நீ அருகில்
    இல்லை என்ற
    பொழுது தான் உணர்கிறேன்) :d arumaioo arumai pongal :)

    ReplyDelete

பழமொழி