நீ
நீயாக பிறந்தினால்
தான்
நான் நானாக பிறந்துள்ளேன்
உன்னை மட்டும் காதலிக்க
================================
உனக்கும் எனக்கும்
இடையே
வெற்றிடங்கள்
காதலால் நிரப்பப்படுமா?
================================
இல்லை
என்ற
சொல்
நீ அருகில்
இல்லை என்ற
பொழுது தான் உணர்கிறேன்
================================
உன்னை தேடியே
ஓய்ந்து போனேன்
என்னுள் நீ
இருப்பதை
மறந்து
================================
கண்ணீர் வலிகளை
உணர்ந்தன
உன் பிரிவால்
===============================
நீயாக பிறந்தினால்
தான்
நான் நானாக பிறந்துள்ளேன்
உன்னை மட்டும் காதலிக்க
================================
உனக்கும் எனக்கும்
இடையே
வெற்றிடங்கள்
காதலால் நிரப்பப்படுமா?
================================
இல்லை
என்ற
சொல்
நீ அருகில்
இல்லை என்ற
பொழுது தான் உணர்கிறேன்
================================
உன்னை தேடியே
ஓய்ந்து போனேன்
என்னுள் நீ
இருப்பதை
மறந்து
================================
கண்ணீர் வலிகளை
உணர்ந்தன
உன் பிரிவால்
===============================
பிரிவின் வலி புரிகிறது...
ReplyDeleteநன்றி தோழரே
Deleteஅருமை நண்பரே :-)
ReplyDeleteநன்றி தோழமையே...
ReplyDeleteசார் அருமை ஆக இருக்கிறது... அதில்
ReplyDeleteஉன்னை தேடியே
ஓய்ந்து போனேன்
என்னுள் நீ
இருப்பதை
மறந்து
செமயா இருக்கு சார் ....
Enna vendru solluvathu anna mega arumai anna enaku megavum piditha varigal ethu thaan (இல்லை
ReplyDeleteஎன்ற
சொல்
நீ அருகில்
இல்லை என்ற
பொழுது தான் உணர்கிறேன்) :d arumaioo arumai pongal :)