இன்றைய குறள்

Wednesday, December 11, 2013

ஓயாத நினைவலைகள் 5


பட்டு போன
என்னுள்
உன் நினைவுகள்
துளிர்த்து


படர்ந்தது எங்கும்
==========================

உன் நினைவு
சாரலில்
நித்தமும்
நனைகிறேன்....
மழைத்துளிகளாய்


நீ முத்தமிடுகிறாய்
==========================

நீ தந்த
காயத்தின்
மருந்தும்,
நீ தந்த


உன் நினைவுகள் தான்
==========================

தொலைந்த உன்னை
மீண்டும் கிடைக்கப்பெற்றேன்


என் நினைவுகளில்
==========================

தூரம் சென்ற
உன்னை
அருகில் அழைத்து
வந்தது,


அழகான நினைவுகள்
========================================

முத்தமிட்டு சென்ற
கடலலைகள்
உன்னையே
ஞாபகப்படுத்துகிறது.
ஆனால் அவை
மீண்டும் கடலினுளே புகும்

உன் நினைவலைகள்
என்றும் என் மனதில் ஓயாமல்

No comments:

Post a Comment

பழமொழி