கிறுக்கல்களை வாசிக்க வருகை தரும் நல் உள்ளங்களை, கார்த்திக் வருக வருக என வரவேற்கிறேன்.
முகப்பு
புதிய தலைமுறை நேரலை வலைக்காட்சி
இந்த வலைபூ ஏன்?
ஆய்வு
கட்டுரை
கருத்துக்கணிப்பு
கவிதைகள்
காணொளி
சிந்தனை
சிறுகதை
செய்திகள்
தமிழ்
நிகழ்வு
நிகழ்வுகள்
பாடல் வரிகள்
பாரம்பரிய சமையல்
புதிர் விளையாட்டு
புரட்சி
பொது
வரலாறு
விளையாட்டு
ஹைக்கூ
இன்றைய குறள்
Your browser does not have javascript enabled. To get the code for displaying thirukural in your webpage, go
here
Friday, December 27, 2013
உடைந்த கனவு
பத்திரமாய்
பாதுகாத்த
காதல் பேழை.
உன் கண் பார்வையில்
துகள்களானது....
நினைவில் மட்டும்
நிலையாக
நிலைத்து
நின்றாய்....
நிஜத்திலோ
நிலைக்குலையச்செய்தாய் ...
நிற்கிறேன் நான்
நிலையரியாமல்,
நித்தமும்
நினைவில் உன்னை மட்டும்
நினைத்தபடி....
நியாயமா இது?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
பழமொழி
No comments:
Post a Comment