ஏற்கனவே லெம்பா புஜாங் (அ) புஜாங் பள்ளத்தாக்கு பயணம் பற்றிய அனுபவத்தை பகிர்ந்துள்ளேன்.
http://lkarthikeyan.blogspot.com/2013/06/blog-post_2.html
ஆனால் சமீபத்தில் மிக துயரமான சம்பவம் நடந்துள்ளது. அதை காணும் பொழுது என்னுள் ஒரு எண்ணம், நாம் உயிரோடு இருந்து என்ன பயன் என்பது மாதிரியான உணர்வு.
தமிழன் மலேசியாவை ஆட்சி செய்தான் என்பதற்கான ஆதாரம் தகர்த்தெறியப்பட்டது. கீழே இருக்கும் படத்தை பார்த்தால் புரியும். வரலாறு தெரியாமல் இருந்தால் கடைசியில் அனைத்தையும் இழந்து, தமிழன் அடிமை பரம்பரை என்ற முத்திரை குத்தி அனைத்து நாடுகளிலும் அடிமை வேலை செய்வதற்கு மட்டும் அழைத்து செல்வார்கள் இந்தியா உட்பட. இது நிச்சயம் நடக்கும்.
http://lkarthikeyan.blogspot.com/2013/06/blog-post_2.html
ஆனால் சமீபத்தில் மிக துயரமான சம்பவம் நடந்துள்ளது. அதை காணும் பொழுது என்னுள் ஒரு எண்ணம், நாம் உயிரோடு இருந்து என்ன பயன் என்பது மாதிரியான உணர்வு.
தமிழன் மலேசியாவை ஆட்சி செய்தான் என்பதற்கான ஆதாரம் தகர்த்தெறியப்பட்டது. கீழே இருக்கும் படத்தை பார்த்தால் புரியும். வரலாறு தெரியாமல் இருந்தால் கடைசியில் அனைத்தையும் இழந்து, தமிழன் அடிமை பரம்பரை என்ற முத்திரை குத்தி அனைத்து நாடுகளிலும் அடிமை வேலை செய்வதற்கு மட்டும் அழைத்து செல்வார்கள் இந்தியா உட்பட. இது நிச்சயம் நடக்கும்.
வேதனையில் ஆழ்த்தும் செய்தி.
ReplyDeleteஆம் தோழரே....தமிழகளின் சுவடுகள் தேடி தேடி எங்கும் அழிக்கபடுகிறது என்பதை விட அழிக்கப்பட்டுள்ளது....ஆண்ட சனங்களை அடிமை சனங்கலாக்கும் முயற்சி என்றும் சொல்லலாம்...
Delete