மொழியும்
மண்னையும்
இனத்தையும் காக்க
தன்னுயிரை,
தாய் மண்ணிற்கு
வித்திட்ட
மாவீரர்களை தன்னுள்
அடக்கிக்கொண்ட
கல்லறைக்கும் வீரமிருக்கும்...
அக்கல்லறைகளை அலங்கரிக்கும்
பூக்களும் பெருமையடையும்!!
வண்ணமான பூக்கள்
மேலே இருக்க,
எதிரிக்கு பூகம்மாய்
திகழ்ந்த வீர உடல்கள்
அமைதியாய்
காலத்தை வென்று
கருவில் விதையாகி
மீண்டும் உயிர்த்தெழும் மாவீரர்கள்
வீர வணக்கங்கள்
தமிழர்களின் தாகம் சுதந்திர தமிழீழம்
No comments:
Post a Comment