இன்றைய குறள்

Monday, July 15, 2013

கருப்பு சிவப்பு


அழகிற்காக வர்ணம்
பூசி
சந்தையில் விற்கப்பட்டு,
பிறகு வாடகைக்கு
வழங்கி,
சிறகுகளை இழக்கும்
வண்ணத்துப்பூச்சிகள்
இவை........



சிவப்பு விளக்கொளியில்
தங்கள் வாழ்வை இழந்து
இருளிற்குள் வாழ்ந்துகொண்டிருக்கும்
மங்கைகள்......

3 comments:

பழமொழி