இன்றைய குறள்

Friday, April 12, 2013

காதல் முத்திரை




காதல் தவிப்போடு தாங்கி
நிற்கும் இதயத்திற்கு
மருந்தாக
வரும் மடல் 
வதைக்கபடலாமா?

எத்தனை நாள் இந்த
தவிப்பு............!!!

மடல் மூலமே இரு
மனங்களின் பரிமாற்றம்.....

இதற்கு கண்திருஷ்ட்டியாய்
தபால் துறையின்
காழ்ப்புணர்ச்சி......!!!
நீ அனுப்பிய மடலில்
அவர்களின் முத்திரை.....

1 comment:

பழமொழி