இன்றைய குறள்

Friday, April 12, 2013

புரிதல் வேண்டும்


அழகான முகத்தின் பற்று,
ஆழமான மனதை அறியாமல்,
இழிவான நிலையடைந்து
இன்னல்கள்களோடு பயணிக்கிறது
முடிவை தேடி..................!!!!!

1 comment:

பழமொழி