இன்றைய குறள்

Thursday, April 25, 2013

சரியா

கீரிடம்
தலைக்கேறும் பொழுது,
தானும் முட்டிமோதி
தலைக்கேற முயலும்......

கீரிடம் மட்டுமல்ல,
நாமும் இடறி வீழ்வோம்
இடம்கொடுக்கும் பட்சத்தில்...

மென்மேலும் வளர
நறுக்கித்தள்ளுவோம்,





கர்வத்தை...........................................

1 comment:

  1. முழுவதுமாக தவிர்த்து விட்டால் நல்லது...

    ReplyDelete

பழமொழி