இன்றைய குறள்

Thursday, April 25, 2013

கண்ணீர் புள்ளிகள்

ஏங்கிக்கிடக்கும்
பூமி
குளிர
வானம்
அதன்மீது 
வைக்கும்
கண்ணீர் புள்ளிகள்







தூறல்

1 comment:

பழமொழி