இன்றைய குறள்

Monday, April 22, 2013

தமிழ் கூட்டணி

கற்பனைகளுக்கு உயிரூட்ட,
உண்மைகளை உரைக்க,
வலிகளுக்கு வருடலாய்,
ஏக்கத்திற்கு இதமாய்,
வாடியிருப்பவர்களுக்கு தாலாட்டாய் ,
இறப்பிற்கு ஓலமாய்,
தோல்விகளுக்கு தூண்டுகோளாய்,
காதலுக்கு தூதுவனாய்,
பிரிவுக்கு ஓலையாய்,
தமிழ் எழுத்துக்கள் இணைந்து,
வார்த்தைகளாய்  கருவுற்று,
அழகான பிள்ளைகளாய்
கவிதைகளை
பிரசவித்து


 

மனதை வருடச்செய்கிறது.........!

4 comments:

  1. வரிகளும் மனதை வருடச் செய்தது... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. manathai varudathaan sigirathu ungalin padaipugalum

    ReplyDelete
  3. படைத்தவர் மனதை மட்டும் அல்ல
    படிப்பவர் மனத்தையும்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

பழமொழி