இன்றைய குறள்

Tuesday, April 23, 2013

அலைபேசி

தன்  உயிர்
போல் அஃறினை        
பொருளை
காத்துவருகிறாள்
தாய்,
தன் மகனிடமிருந்து
வாரம் ஒருமுறை மட்டுமே
வரும்




அழைப்பிற்காக.................................... 


3 comments:

பழமொழி