இன்றைய குறள்

Friday, April 12, 2013

என்றும் நீ.......!!!




கல்லறையில் நீ புதைந்திருந்தாலும்,
நீ
விதைத்த காதல்
அமர காதலாக
என்றும் என் நெஞ்சில்
நிழலாக
என் வாழ்க்கை முழுவதும்
தொடர்ந்தே வருகிறது.....

என்றும் உன் நினைவோடு
நான்,
இன்றும் என் கனவோடு நீ...

என்றும் என் நிழலாக
நீ,.....
இன்றும் உனை மறவா அன்போடு
நான்...

என்றும் என் உயிராக
நீ
இன்றும் உன் நினைவையே சுவாசித்து
நான்...

1 comment:

பழமொழி