இன்றைய குறள்

Sunday, March 17, 2013

வளர்ச்சி

விளங்காததை 
விளக்கமாக 
விளங்கிக்கொள்ள,
விவரமாய் புரிந்துக்கொள்ள,
விரயமாகும் நேரத்தை எண்ணி 
விசும்பாமல்,
விழி திறந்து,
விழிப்புடனும்,
விழாமல் பயணிக்கும் முனைப்புடனும்,
விடாமுயற்சியோடு கற்றால் 
விஸ்வரூப வளர்ச்சி காணலாம்,            வாழ்வில்! 

2 comments:

  1. அசத்தல்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. எனது அணைத்து பதிப்புகளுக்கும் கருத்தளிக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி தோழரே.

      Delete

பழமொழி