இன்றைய குறள்

Sunday, February 24, 2013

பற்றற்ற பிரிவு


பற்றில்லாமல்
பிரிந்த
நிஜங்களின்
நெஞ்சங்கள்
மறந்த நினைவுகள்,
நிழளாகி
ஒன்றாய்
விரல் கோர்த்த
ஓர் கற்பனை
இணைப்பு
அழகாக கைகோர்திருந்தது,
இருளுள்ளவரை..!
 
அதன் பிறகு,







கனவு கலைந்தது,
பொழுதும் புலர்ந்தது!!!!

No comments:

Post a Comment

பழமொழி