இன்றைய குறள்

Sunday, February 17, 2013

பிரிதலிலும் புரிதல்



பிரிதலிலும்
அழகான புரிதல்
உண்டு
என் தங்கமே....!

உன் உன்னதமான
எண்ணத்தில்......!

ஏங்கும் இதயம்
உனக்காக மட்டுமே
துடிக்கிறது என் அன்பே...!
என் வருத்தம் உனக்கும்
தெரிந்தால்
நீயும் கலங்குவாய்
என
நானரிவேன்....!
நானில்லாத பொழுதில்
நீ
கலங்காதே என் அன்பே..
நீ வாடினால்
உன்
உள்ளத்தின்
ஓசை
என்னை உறங்கவிடாது
என்பதை மறவாதே அன்பே...!
என்றும்
துடிக்கும் 
என் இதயம் 
உறங்காமல் உனக்காக........


4 comments:

பழமொழி