இன்றைய குறள்

Sunday, February 10, 2013

நாத்திகம் தோற்றது





நாத்திகம் தோற்றது...................

ஆமாம்.
இதோ கடவுள்கள்!!!

பங்களிப்பத்தில் எத்தனை மகிழ்ச்சி
என்றெண்ணி
மகிழ்ச்சியை மட்டுமல்ல,
தங்களுக்கு கிடைத்ததையும்
பங்கு போடுகிறார்கள்.

மானுடம் மாண்டுவிடவில்லை,
இயல்பாக
ஆர்வமாக
துடிப்பாக
இன்பத்தோடு
சிறுவர்களிடம் இருக்கிறது....

ஆனால் வளர்ந்த பின்.....................!

வயதின்  வளர்ச்சியில்
மானுடம் தேய் பிறையாகி 
தேய்ந்து தீர்ந்துபோகிறது....!

5 comments:

  1. மிக அருமையான கவி....உண்மைதான் அண்ணா மனிதன் வளர்ந்ததும் தீய எண்ணமும் சேர்ந்தே வளருகிறது ....

    ReplyDelete
  2. அருமை தோழா.

    ReplyDelete
  3. நாத்திகம் தொடர்ந்து தோற்றால்
    நாமெல்லாம் கடவுள்கள் தான்....

    ReplyDelete
  4. ஆமாம் @ அருணாசெல்வம்

    ReplyDelete

பழமொழி