வைகறை நேரம் குயிலின் குரல் 
காலை கதிரவனின் செங்கதிர் துவக்கம் 
மழை கால மயிலின் நடனம் 
மாலை கதிரவனின் மஞ்சள் வெளிச்சம் 
தூவானம் தெளித்த வானவில் வர்ணம் 
இவையனைத்தும் 
உன் அழகு விழியினுள் அடக்கம் 
வர்ணம் தேடி அலைகிறேன்
நீயோ விழிகளில் சுமந்து திரிகிறாய் 
என்னை பாராமல்............................. ஏக்கத்துடன் நான்.........
ada daaa....
ReplyDeleteஅருமை...
ReplyDeleteஇயற்கை நிறைந்த கலர்ஃபுல் கவிதை. அருமை.
ReplyDelete