இன்றைய குறள்

Thursday, October 25, 2012

என்செய்வேன்?




றந்துவிட்டாள் 
ங்கை. அவளை
றக்க
றுக்கும்
னது. அவளுருவம் 
றையவில்லை. நானும்
றக்கவில்லை. 
றைக்கவும் முடியவில்லை. என் செய்வேன் 

ருந்து அளிக்க யாரும் இல்லை, இதயமும் 
றத்து போகவில்லை. கண்ணை
றைத்த காதல்
யக்கம்
ட்டும்
னதினுள்
ங்காமல்
லை போன்ற நினைவுகளை சுமந்துபடி.   

றைந்து வாழ  எண்ணமில்லை
ரணிக்க எண்ணம் உதிக்கிறதே,         என்செய்வேன்........?!!!!!!!!!

3 comments:

  1. அருமை அருமை
    இயல்பாக அமர்ந்த "ம"
    மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அனைத்து வரிகளும் அருமை.
    குறிப்பாக....
    //மறைந்து வாழ எண்ணமில்லை
    மரணிக்க எண்ணம் உதிக்கிறதே//

    ReplyDelete

பழமொழி