இன்றைய குறள்

Tuesday, October 23, 2012

திசை அறியாது என் ஓட்டம் பாடல் வரிகள்


படம்: ஆரோகணம் பாடல்: திசை அறியாது பாடியவர்: வந்தனா திசை அறியாது
என் ஓட்டம் ஒரு நதி போல
கரை தனில் நீயும்
பூந்தோட்டம் மலர்ந்ததை போல

பல நாள் உன்னால் மீண்டும் பிறந்தேன்
சில நாள் கரைகள் தாண்டி புரண்டேன்
விடை புரியாமல் எனக்குள்ளே
தினம் ஒரு கோலம்
அடை மழை பெய்தால்
மறு நாளே இலையுதிர் காலம்
தவறா இல்லை இறைவன் செயலா
எனை நான் உணரும் பாதையில் புயலா

வருந்தாதே கண்ணே
வருவேன் உன் முன்னே

இந்த வான்வெளி விடியாதோ
இந்த தாய் மொழி விளங்காதோ

இந்த வான்வெளி விடியாதோ
இந்த தாய் மொழி விளங்காதோ

No comments:

Post a Comment

பழமொழி