இன்றைய குறள்

Tuesday, October 23, 2012

காணாத பிரளயம்






மௌனத்தின் தாக்கம்
எனக்குள்ளே காணாத பிரளயம்
பேசாத பெண்ணே
கண்பார்வையில் என்னை சாய்த்தாய்

கண்ட நாள் உன்னால் குழந்தை ஆனேன்
அந்த நாள் எனக்குள் மழலை பேச்சு
அர்த்தம் புரியாமல் எனக்குள்ளே
நித்தம் ஒரு சத்தம்
உனை கண்ட ஊக்கம்
உன் பார்வையால் எனக்குள் அடக்கம்
ஏனோ புதிராய் என்னுள் கேள்வி 
விடையை அறிய மனதில் தவிப்பு

கலங்காதே நெஞ்சே
வருவாள் அவள் அருகே

என் காதலி வருவாளா
என் காதலை அவள் அறிவாளா

என் காதலி வருவாளா
என் காதலை அவள் அறிவாளா

5 comments:

  1. ஒரு பாடல் போல வரிகள் அருமை... விரைவில் வருவாங்க...

    நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. suresh kumar, santhoshpuram.
    BEAUTIFUL

    ReplyDelete
  3. தலைவா அருமை ...........பாட வாய்ப்புகள் இருந்தா குடுங்க..............ஹா ஹா கலக்கல் வரிகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. mega arumaieyana variegal anna ennum ungal idam irunthu ethirpakiren

    ReplyDelete

பழமொழி