இன்றைய குறள்

Tuesday, August 21, 2012

உன் கண்கள்






இமை என்னும்
குடையினுள்,
எத்தனை
பாவனைகள்

எனக்காக காத்திருக்கும் பொழுதினில்.

====================

உன் கண்கள்

என் கவிதைகளின் தலைக்காவேரி.............

====================

கருமேகத்தினுள்
இருந்து வெளியான
இரு நிலவுகளை
ஒரே நேரத்தில்
நீ
இமை திறந்த
பொழுதினில்
பார்க்கிறேன்...........

====================

உன்
கண் பார்வை
வீசிய
கதிர்வீச்சில்
பேதளித்தது


என் இதயம்

No comments:

Post a Comment

பழமொழி