ஜாதியை தாண்டி நிலைக்க வேண்டியது மதம்
மதத்தை தவிர்த்து வெல்ல வேண்டியது இனம்
இனத்தை பாசத்தோடு அனைக்கவேண்டியது மனிதம்.
மனிதம் தோற்றதால் நாங்கள்
இன வெறியர் ஆனோம்
மதத்தை தவிர்த்து வெல்ல வேண்டியது இனம்
இனத்தை பாசத்தோடு அனைக்கவேண்டியது மனிதம்.
மனிதம் தோற்றதால் நாங்கள்
இன வெறியர் ஆனோம்
No comments:
Post a Comment