இன்றைய குறள்

Monday, August 29, 2011

இணைப்பு



பிரிந்து இருந்த
போதிலும்
நிறைய
நல்உள்ளங்களை
பயணத்தின் பொழுது
இணைக்கிறது,
தண்டவாளங்கள்!

No comments:

Post a Comment

பழமொழி