இன்றைய குறள்

Monday, August 29, 2011

ஏவுகணை.


காற்றை கிழித்து
பல மைல்
தூரம் சென்று,
உயிர்களை
குடிக்கும்
நவீன அரக்கன்!!!

No comments:

Post a Comment

பழமொழி