இன்றைய குறள்

Monday, August 29, 2011

சரியாக கரைத்துவிடுங்கள்.....



பக்தி பரவசமாய்
என்னை
வணங்கினாலும்,
கடைசியில்
நான் ஆதரவின்றி
தெருவோரம்
தொட அருகதையற்ற
அனாதையாய்....



என் பக்தர்களுக்கு
இது
பிடித்த காரியம்
என்று நினைக்கிறேன்.
-- இப்படிக்கு பிள்ளையார்

No comments:

Post a Comment

பழமொழி