இன்றைய குறள்

Tuesday, August 16, 2011

நீயாகவே நான்...


உன் பார்வை தனலானதால்
நான் மெழுகாக உருகினேன்.
உருகிய என்னில்
உன் உருவத்தை படைத்து
உனக்கே சமர்ப்பிக்க ஆசை.
உன்னுடன் அப்பொழுதாவது
நீயாக நான் இருப்பேன்..

4 comments:

பழமொழி