இன்றைய குறள்

Wednesday, August 17, 2011

விழி மூடியே நான்...


என்
எண்ணங்களை.
எனக்கு தெரியாமல்
நீயே வாசித்துவிடு
மூடிய கண்களை
திறக்கும் முன்..

உறங்கும் பொழுது
என் கண்ணுக்குள்
நீயே இருப்பதால்
நான் கண்களை
திறக்க அஞ்சுகிறேன்.

நீ தொலைந்துவிடுவாயோ
என்ற கவலை
என் கண்களை
மூடிய இருக்க வைக்கிறது...

No comments:

Post a Comment

பழமொழி