கிறுக்கல்களை வாசிக்க வருகை தரும் நல் உள்ளங்களை, கார்த்திக் வருக வருக என வரவேற்கிறேன்.
முகப்பு
புதிய தலைமுறை நேரலை வலைக்காட்சி
இந்த வலைபூ ஏன்?
ஆய்வு
கட்டுரை
கருத்துக்கணிப்பு
கவிதைகள்
காணொளி
சிந்தனை
சிறுகதை
செய்திகள்
தமிழ்
நிகழ்வு
நிகழ்வுகள்
பாடல் வரிகள்
பாரம்பரிய சமையல்
புதிர் விளையாட்டு
புரட்சி
பொது
வரலாறு
விளையாட்டு
ஹைக்கூ
இன்றைய குறள்
Your browser does not have javascript enabled. To get the code for displaying thirukural in your webpage, go
here
Wednesday, August 17, 2011
என்னோடு போகட்டும்...
நான் இறந்த
பின்னரும்
என்
கண்ணீர்த்துளிகள்
என்றும் உனக்காக
வடியும்.
அவை என்றும்
வற்றாது.
என் வலி என்னோடு
இருக்கும்.
ஆனால் உன் வலிக்காக
நான் வடிக்கும்
கண்ணீர்
என்றும் வற்றாது.
ஏன் என்றால் நீ
பிரிந்தாலும்
என் இதயக்கூட்டுக்குள்
என்றுமே நீ தான்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
பழமொழி
No comments:
Post a Comment