இன்றைய குறள்

Wednesday, August 17, 2011

என்னோடு போகட்டும்...


நான் இறந்த
பின்னரும்
என்
கண்ணீர்த்துளிகள்
என்றும் உனக்காக
வடியும்.
அவை என்றும்
வற்றாது.

என் வலி என்னோடு
இருக்கும்.
ஆனால் உன் வலிக்காக
நான் வடிக்கும்
கண்ணீர்
என்றும் வற்றாது.

ஏன் என்றால் நீ
பிரிந்தாலும்
என் இதயக்கூட்டுக்குள்
என்றுமே நீ தான்...

No comments:

Post a Comment

பழமொழி