மெல்ல மெல்ல சூரியனும்
நம்மைவிட்டு தூரமாக
விலகி போனதே;
அது,
பகலை விழுங்கி போனதே;
வெளிச்சம் மறைந்து போனதே
ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ
வெள்ளியும் முளைக்குதே
நட்சத்திரங்கள் ஜொலிக்குதே
நேரமும் ஆனதே கண்ணே; நீ
கண்ணுறங்கும் நேரம் ஆனதே ஆஆ
கண்ணுறங்கும் நேரம் ஆனதே
ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ
No comments:
Post a Comment