இன்றைய குறள்

Wednesday, December 24, 2014

ஒற்றையடிப்பாதை






வலது பக்கமும்
இடது பக்கமும்
மத்தியிலும்
வகிடெடுத்துக்கொண்டது
பூமி!!

======================

இயற்கை விரித்த
பச்சை கம்பளத்தில்,
மனிதன்
வரைந்த
வெள்ளைக்கோடு.............

======================

கால் தடங்கள்
அழித்து சென்ற
பசுமை சுவடு......

======================

வழிவேண்டி
பசுமையை
பாலையாக்கிய
பெருமை நமக்கு மட்டுமே....








3 comments:

  1. இயற்கை விரித்த
    பச்சை கம்பளத்தில்,
    மனிதன்
    வரைந்த
    வெள்ளைக்கோடு.............
    அருமையான வரிகள் அண்ணா ...

    ReplyDelete

பழமொழி