இன்றைய குறள்

Thursday, May 15, 2014

நான் இல்லை


கண்ணிருந்தும் பார்வையில்லை
உன் தகவல் பாராமல்
செவிகளிருந்தும் ஓசையில்லை
உன் குரல் கேளாமல்
விரல்களிருந்தும் பிடிப்பில்லை
உன் விரல் கோர்க்காமல்
கால்களிருந்தும் பயணமில்லை
உன் துணையில்லாமல்
இதயமிருந்தும் துடிப்பில்லை
உன் இதயம் சேராமல்
மூச்சிருந்தும் உயிரில்லை
உன் காதல் இல்லாமல்




நடைபிணமாய் நான்

No comments:

Post a Comment

பழமொழி