கிறுக்கல்களை வாசிக்க வருகை தரும் நல் உள்ளங்களை, கார்த்திக் வருக வருக என வரவேற்கிறேன்.
முகப்பு
புதிய தலைமுறை நேரலை வலைக்காட்சி
இந்த வலைபூ ஏன்?
ஆய்வு
கட்டுரை
கருத்துக்கணிப்பு
கவிதைகள்
காணொளி
சிந்தனை
சிறுகதை
செய்திகள்
தமிழ்
நிகழ்வு
நிகழ்வுகள்
பாடல் வரிகள்
பாரம்பரிய சமையல்
புதிர் விளையாட்டு
புரட்சி
பொது
வரலாறு
விளையாட்டு
ஹைக்கூ
இன்றைய குறள்
Your browser does not have javascript enabled. To get the code for displaying thirukural in your webpage, go
here
Wednesday, January 22, 2014
தூக்கம் கண்களுக்கே..
என்னுள்
நீ நுழைந்த
கணத்திலிருந்து
மனதிற்கு உறக்கமில்லை
ஓய்வுமில்லை
முழுவதும் நீயே
ஆட்க்கொண்டாய்
ஆட்சிசெய்கிறாய்
என்னை விற்று
உன்னை வாங்கி
தூக்கம் தொலைத்தேன்
என்னை வென்ற
நிம்மதியோடு நீ ஓய்வெடு
இரவு வணக்கங்கள்
2 comments:
திண்டுக்கல் தனபாலன்
January 22, 2014 at 8:10 PM
அவர்களாவது நிம்மதியாக இருக்கட்டும்...
வாழ்த்துக்கள்...
Reply
Delete
Replies
Reply
Seeni
January 23, 2014 at 12:55 AM
Mmm...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
பழமொழி
அவர்களாவது நிம்மதியாக இருக்கட்டும்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
Mmm...
ReplyDelete