இன்றைய குறள்

Friday, December 6, 2013

பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி [பாடல் வரிகள்]


படம்: பாலைவன சோலை
பாடல்: பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
பாடியவர்: எஸ்.பி.பி
இசை: ஷங்கர் கணேஷ்

பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
மின்னல் போல முன்னாள் போனால்
பின்னல் கண்டு பின்னால் சென்றேன்
பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன்
காலில் உள்ளது புதுசு என்றால்
ஓ மேலே கேட்காதே

பையில் உள்ள எட்டணாவை பத்து முறை எண்ணுவான்
சத்தமின்றி எண்ணுவான் கஞ்சராஜா
பையில் உள்ள எட்டணாவை பத்து முறை எண்ணுவான்
சத்தமின்றி எண்ணுவான் கஞ்சராஜா
தேன்நிலவு போனாலும் தனியாகத்தான் போவானே
உப்பு இல்லை என்றாலும் கண்ணீர் விட்டுக்கொள்வானே

பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
மின்னல் போல முன்னாள் போனால்
பின்னல் கண்டு பின்னால் சென்றேன்
பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன்
காலில் உள்ளது புதுசு என்றால்
ஓ மேலே கேட்காதே

வானொலியில் நாடகத்தில் ஊமை வேடம் போட்டவன்
ஆமையிடம் தோற்றவன் எங்கள் வீரன்
வானொலியில் நாடகத்தில் ஊமை வேடம் போட்டவன்
ஆமையிடம் தோற்றவன் எங்கள் வீரன்
ராமன் வேடம் போட்டாலும் இரண்டு சீதை கேட்பானே
இரண்டு சீதை இருந்தாலும் சூர்ப்பனகை கேட்ப்பானே

பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
மின்னல் போல முன்னாள் போனால்
பின்னல் கண்டு பின்னால் சென்றேன்
பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன்
காலில் உள்ளது புதுசு என்றால்
ஓ மேலே கேட்காதே

இன்று புது ஆண்டு வந்தது
நாட்கள் என்னும் பூக்கள் சிந்துது
இன்று புது ஆண்டு வந்தது
நாட்கள் என்னும் பூக்கள் சிந்துது
நாங்கள் பாடும் கீதங்கள்
நாளை உங்கள் வேதங்கள்
நாங்கள் பாடும் கீதங்கள்
நாளை உங்கள் வேதங்கள்
இன்று எங்கள் வாதங்கள் நீங்கள் கேளுங்கள்

பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
மின்னல் போல முன்னாள் போனால்
பின்னல் கண்டு பின்னால் சென்றேன்
பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன்
காலில் உள்ளது புதுசு என்றால்
ஓ மேலே கேட்காதே

2 comments:

  1. வணக்கம்
    பாடலை ரசித்தேன்... அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இந்த பாடல் வரிகளை தமிழில் தேடினேன், கிடைக்கவில்லை...வேறு வழியில்லை நானே எழுதிவிட்டேன் தோழரே...

      Delete

பழமொழி