இன்றைய குறள்

Thursday, October 24, 2013

உன்ன பார்க்காம பார்க்காம பாடல் வரிகள்

படம்: ஜன்னல் ஓரம்
பாடல்: உன்ன பார்க்காம பார்க்காம
இசை: வித்தியாசாகர்


ஆண்:
உன்ன பார்க்காம பார்க்காம
ஒன்னும் பேசாம பேசாம
இல்ல தூக்கம் ஐயோ ஏக்கம்

பெண்:
உன்ன தாங்காம தாங்காம
வெட்கம் நீங்காம நீங்காம
இல்ல பேச்சு ஐயோ கூச்சம்

ஆண்:
எனக்குள்ளே நூறு பேச்சு சிரித்தேனோ கூடி போச்சி

பெண்:
பொழுதெல்லாம் வீணா போச்சி புரியாம ஏதோ ஆச்சி

ஆண்:
மனசெல்லாம் பட்டாம்பூச்சி உன்னால


உன்ன பார்க்காம பார்க்காம
ஒன்னும் பேசாம பேசாம
இல்ல தூக்கம் ஐயோ ஏக்கம்

பெண்:
அன்னைக்கே பாசம் வச்சேன்
அப்பவே ஆசை வச்சேன்
என்னைக்கும் நீயே தான்னு ஏதேதோ பூசை வச்சேன்

ஆண்:
சந்திக்க சேதி வச்சேன்
சம்மதம் கேட்டு வச்சேன்
கட்டிக்க தாலி செஞ்சி எப்பயோ வாங்கி வச்சேன்

பெண்:
நூறு வருஷமும் இல்லை
பல கோடி வருஷமும் இல்லை
ஒரு நாளில் ஒரு நொடி போதும் என என்கூட


ஆண்:
உன்ன பார்க்காம பார்க்காம
ஒன்னும் பேசாம பேசாம
பெண்: தூக்கம்
ஆண்: இல்ல தூக்கம்
பெண்: தூக்கம்
ஆண்: ஐயோ ஏக்கம்

ஆண்:
முல்ல பூ வாசம் என்ன
மல்லி பூ வாசம் என்ன
கண்ணே உன் வாசம் பட்டால் கல்லுமே பூப்பதென்ன

பெண்:
அத்திப்பூ வாசம் என்ன
அள்ளி பூ வாசம் என்ன
ஐயா நீ இல்லாமல் அரளி பூ கேட்பதென்ன

ஆண்:
போதும் நிறுத்தடி அம்மா
புரியாம குழம்புறேன் சும்மா
உசுரோட அடிக்கிற வாசம் அது காதல் தான்


ஆண்:
உன்ன பார்க்காம பார்க்காம
ஒன்னும் பேசாம பேசாம

இல்ல தூக்கம் ஐயோ ஏக்கம்


பெண்:
உன்ன தாங்காம தாங்காம
வெட்கம் நீங்காம நீங்காம
ஆண்: கூச்சம்
பெண்: இல்ல பேச்சு
ஆண்: கூச்சம்
ஐயோ கூச்சம்


ஆண்:
எனக்குள்ளே நூறு பேச்சு சிரித்தேனோ கூடி போச்சி

பெண்:
பொழுதெல்லாம் வீணா போச்சி புரியாம ஏதோ ஆச்சி
மனசெல்லாம் பட்டாம்பூச்சி உன்னால



No comments:

Post a Comment

பழமொழி