இன்றைய குறள்

Friday, May 3, 2013

ஓயாத நினைவலைகள் 4

கல்வெட்டில் பதித்தது
போல்
என்னுள்,
அவள் என்னை
கடந்து சென்ற காலத்தின்




பசுமையான நினைவுகள்...!
=====================================

பிரிவின் துயரத்தை
வார்த்தைகள் வர்ணிப்பது
குறைவே...

வலியின் வேதனை என்றும்
என்னுள்...

சுவாசிப்பதால் மரணிக்கவில்லை....

ஏனெனில்,

சுவாசமாய் அவள்
விட்டுச்சென்ற
அழகான நினைவுகளினால்...!!!
=====================================

1 comment:

  1. /// விட்டுச்சென்ற
    அழகான நினைவுகளினால்...!!! ///

    சூப்பர்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

பழமொழி