இன்றைய குறள்

Thursday, December 20, 2012

நள்ளிரவில் பெண்கள் நடமாட வேண்டாம்...!!


சுதந்திரம் இந்தியாவுக்கு
கிடைத்தது
உண்மையான மனிதர்களுக்கு
கிடைத்ததா?
என்றால் இல்லை.

ஆம்!
சுந்திரம் இருந்ததினால் தான்,
இக்குற்றம்
நடந்தேறியது!

சுதந்திரம்
பெற்றவர்களை பொருத்து
செயல்கள் மாறுகிறது.

காமவெறி பிடித்தவர்களுக்கு
கிடைத்த
சுதந்திரத்தின் பரிசு
ஒரு அபலை பெண் பலி.

இன்று பெண்கள் இரவில்
தனியாக செல்லாதீர்கள்
என்று அறிவுரை.
அறிவுரை தரும்
ஆட்சியாளர்கள் குற்றவாளிகளை
தண்டிக்க திராணி இல்லை.
அப்போ அவர்களுக்கு
கிடைத்ததா சுதந்திரம்........!

1 comment:

பழமொழி