இன்றைய குறள்

Saturday, December 15, 2012

100% நிச்சயம்



நினைப்பது அத்தனையும் நடப்பதில்லை,
எண்ணுவது அணைத்தும் செயல்படவில்லை,
உழைப்புகள் அணைத்தும் வெற்றியாவதில்லை,
உணர்வுகள் அணைத்தும் மதிக்கப்படவில்லை,
உறவுகல் அணைத்தும் உண்மையில்லை,

உதட்டில் வெறுமையாக
புன்னகையை உதிர்த்தாலும்,
உண்மை மனதினுள்
பாரமாய் கூடிக்கொண்டே
போகிறது.....

ஓர் நிலையில்
நம்மையும்
அறியாமல்
நட்பிற்காக,
உறவிர்காக,
வேலைக்காக,
நம் கண்களில் கண்ணீர்
துளிகளின் வெளிப்பாட்டை
நிச்சயம் கட்டுப்படுத்தமுடியது...

No comments:

Post a Comment

பழமொழி