இன்றைய குறள்

Monday, November 5, 2012

எலும்பிச்சை நிறத்தில் எதிரே பாடல் வரிகள்

இசை: கார்த்திக் ராஜா
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்
பாடியவர்கள்: ஹரிச்சரண், ஜானகி ஐயர் 





ஆண்:
எலும்பிச்சை நிறத்தில் எதிரே
அவள் என்னை மிரட்டுகிறாள் ஓஓஓ
கட்டிவச்ச போதும் தெரிஞ்சே
என் மனசை திருடுகிறாள் ஓஓஓ
உன் கருவிழி இரண்டும் கடலாக
நான் மிதந்தேன் அங்கே படகாக
இது போதும் பெண்ணே நான் வாழ
உன் காதலில் திரிந்தேன் அழகாக
நதி நீரில் நீந்தும் நிலையாக
இது போதும் பெண்ணே கரை சேர

எலும்பிச்சை நிறத்தில் எதிரே
அவள் என்னை மிரட்டுகிறாள் ஓஓஓ
கட்டிவச்ச போதும் தெரிஞ்சே
என் மனசை திருடுகிறாள் ஓஓஓ
உன் கருவிழி இரண்டும் கடலாக
நான் மிதந்தேன் அங்கே படகாக
இது போதும் பெண்ணே நான் வாழ
உன் காதலில் திரிந்தேன் அழகாக
நதி நீரில் நீந்தும் நிலையாக
இது போதும் பெண்ணே கரை சேர

ஆண்:
அடடா அடடா அன்பே நீ உண்மை சொல்
உண்மை தேவதையா ராட்ச்சசியா?
ஐயோ ஐயோ அன்பே நீ உண்மை சொல்
தலைவலியா இல்லை முகவரியா?
பெண்:
பெண்கள் நெஞ்சம் புரியாது
அதை புரிந்தவன் யாரும் கிடையாது
புரிந்தால் புதிதாவோம்
பெண் புதிரும் அழகாகும்
ஆண்:
உன்னை ஒரு நாள் நானறிவேன்
அடி என்னை அன்று நீ அறிவாய்

ஆண்:
எலும்பிச்சை நிறத்தில் எதிரே
அவள் என்னை மிரட்டுகிறாள் ஓஓஓ
கட்டிவச்ச போதும் தெரிஞ்சே
என் மனசை திருடுகிறாள் ஓஓஓ
உன் கருவிழி இரண்டும் கடலாக
நான் மிதந்தேன் அங்கே படகாக
இது போதும் பெண்ணே நான் வாழ
உன் காதலில் திரிந்தேன் அழகாக
நதி நீரில் நீந்தும் நிலையாக
இது போதும் பெண்ணே கரை சேர

ஆண்:
கிளியே கிளியே உன் கிளையில் நான் காற்றில்ஆடும்
ஆள் இல்லையா தொட ஆளில்லையா
அடியே அடியே உன் இடை தான் எனை கட்டிப்போடும்
நூலில்லையா தொட நான் இல்லையா
பெண்:
தோளில் சாய்ந்தால் தோழி நான்
நீ மடியில் சாய்ந்தால் தாயும் நான்
ஆண்:
தாயாய் நீ மாற உன் சேயாய் நான் மாற
என்னை தொலைத்து நீயாவேன்
நான் என்னை தொலைத்து நீயாவேன்

ஆண்:
எலும்பிச்சை நிறத்தில் எதிரே
அவள் என்னை மிரட்டுகிறாள் ஓஓஓ
கட்டிவச்ச போதும் தெரிஞ்சே
என் மனசை திருடுகிறாள் ஓஓஓ
உன் கருவிழி இரண்டும் கடலாக
நான் மிதந்தேன் அங்கே படகாக
இது போதும் பெண்ணே நான் வாழ
உன் காதலில் திரிந்தேன் அழகாக
நதி நீரில் நீந்தும் நிலையாக
இது போதும் பெண்ணே கரை சேர


No comments:

Post a Comment

பழமொழி