இன்றைய குறள்

Thursday, September 6, 2012

என்றும் அழகு




என்னை கண்ட
கணத்தில்,
படம் பிடித்து
உன்னுள் என்னை
எடுத்து செல்லும்
கண்கள்,
என்றுமே அழகு தான்

2 comments:

பழமொழி