இன்றைய குறள்

Friday, September 21, 2012

சுவாசத்தில் தீயை மூட்டினாய்


படம்: உன்னோடு ஒரு நாள்
பாடல்: சுவாசத்தில் தீயை




சுவாசத்தில் தீயை மூட்டினாய்
பூவுக்குள் பாரம் கூட்டினாய்
உயிருடன் என்னை திங்கிறாய்
அட இவ பாவம் இல்லையா

சுவாசத்தில் தீயை மூட்டினாய்
பூவுக்குள் பாரம் கூட்டினாய்
உயிருடன் என்னை திங்கிறாய்
அட இவ பாவம் இல்லையா
அன்பே உயிரை கயிறா நினைத்தாய்
விழியில் விழியில் மழை நீர் கொடுத்தாய்

முழு இரவு தீர்ந்தாலும்
கவலை விடு பகலை கேட்போம்
இருள் சூழும் தீவ்வோரம்
புரியாத புதையல் சேர்ப்போம்
காற்றை தீயாய் மாற்றும் ஞானம்
எங்கே கற்றாயோ
அன்பே உயிரை கயிறா நினைத்தாய்
விழியில் விழியில் மழை நீர் கொடுத்தாய்

சுவாசத்தில் தீயை மூட்டினாய்
பூவுக்குள் பாரம் கூட்டினாய்
உயிருடன் என்னை திங்கிறாய்
அட இவ பாவம் இல்லையா திங்கிறாய்

கிளை தேடும் கொடியாக
உன்னை சார்ந்து படர்ந்திட தவித்தேன்
உன்னை என்றும் பிரியாத நிழலாகும்
வரம் பெற துடித்தேன்
பூவை தீயாய் மாற்றும் ஜாலம்
எங்கே கற்றாயோ
அன்பே உயிரை கயிறால் இணைத்தாய்
விழியில் விழியில், மழை நீர் கொடுத்தாய்

சுவாசத்தில் தீயை மூட்டினாய்
பூவுக்குள் பாரம் கூட்டினாய்
உயிருடன் என்னை தின்கிறாய்
அட இவள் பாவம் இல்லையா

No comments:

Post a Comment

பழமொழி